மட்டக்களப்பு சந்திவெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

Lalu64OmfypaDnEgc53e 1

மட்டக்களப்பு சந்திவெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் வலிசுமந்ந கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மதகுருக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கஞ்சி காய்ச்சியதுடன், அங்கிருந்தவர்களுக்கு கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

#srilankaNews

Exit mobile version