தாயும் மகளும் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் பரிதாப மரணம்!

Share

ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்வெட்டுக் காரணமாகப் பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையால் 38 வயதான தாயும், அவரின் 9 வயதான மகளும், 4 வயதான மகனும் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறார்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிறுமியும், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....