sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அமைச்சு பொன்சேகாவுக்கே! – சஜித் தெரிவிப்பு

Share
” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சானது, பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடமே ஒப்படைக்கப்படும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய சுதந்திரத்துக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தற்போது அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர். அந்த நாடகத்தில் பாத்திரமேற்று நடிப்பதற்கு நாம் தயாரில்லை எனவும் சஜித் குறிப்பிட்டார்.
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...