7 12
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குற்றங்களின் மூலம் கால்டன் இல்லத்தில்.. பகிரங்கப்படுத்தும் அமைச்சர்!

Share

பாதாள உலகக் குற்றங்களின் மூலம் கால்டன் இல்லத்தில் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இன்று (09.10.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போதைப்பொருள் எதிர்ப்பு செயன்முறை காரணமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சி பிளவுபட்டுள்ளது. பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான குழுக்கள் ஒரே முகாமில் உள்ளன.

மேலும், மறுபுறம் உண்மையிலேயே படித்த மற்றும் முற்போக்கான புத்திசாலி மக்கள் உள்ளனர்.

அரசாங்கம் தலையிடாவிட்டால், இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியிருக்காது. இளம் தலைமுறையினர் அதற்கு பலியாகியிருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...