7 12
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குற்றங்களின் மூலம் கால்டன் இல்லத்தில்.. பகிரங்கப்படுத்தும் அமைச்சர்!

Share

பாதாள உலகக் குற்றங்களின் மூலம் கால்டன் இல்லத்தில் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இன்று (09.10.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போதைப்பொருள் எதிர்ப்பு செயன்முறை காரணமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சி பிளவுபட்டுள்ளது. பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான குழுக்கள் ஒரே முகாமில் உள்ளன.

மேலும், மறுபுறம் உண்மையிலேயே படித்த மற்றும் முற்போக்கான புத்திசாலி மக்கள் உள்ளனர்.

அரசாங்கம் தலையிடாவிட்டால், இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியிருக்காது. இளம் தலைமுறையினர் அதற்கு பலியாகியிருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...