milintha morakoda
இலங்கைசெய்திகள்

மிலிந்த இந்தியத் தூதுவராக பதவியேற்பு

Share

மிலிந்த இந்தியத் தூதுவராக பதவியேற்பு

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருட இடைவெளியின் பின்  பதவியேற்றுள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் மிக எளிமையான முறையில் மிலிந்த மொரகொட கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வருட இடைவெளியின் பின் கடமை ஏற்பதற்கான தெளிவான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...