மதிவதனி - துவாரகா உயிருடன் - பாதுகாப்பு அமைச்சு பதில்
இலங்கைசெய்திகள்

மதிவதனி-துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி தகவல்

Share

மதிவதனி-துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி தகவல்

உள்நாட்டு போர் காரணமாக இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்ட ஒரு வருடமாக 2009 ஆம் ஆண்டு அமைந்தது.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குமான இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோனது.

இன்று அந்த உள்நாட்டு போர் முடிந்து 14 வருடங்கள் கடந்த பின்பும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் அவருடைய குடும்பத்தாரும் உயிருடன் இருக்கிறார்களா என்ற கேள்வியும் அது தொடர்பான பலரது புது புது கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் காணப்படுகின்றன.

இவ்வாறான ஒரு சூழலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் தொடர்பில் அவருடைய சகோதரி ஒருவர் தற்போது வெளியிட்டுள்ள தகவலை அந்த காணொளியில் காணலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...