WhatsApp Image 2022 04 15 at 3.11.54 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சந்நிதியான் ஆச்சிரம நிதி உதவியுடன் திருமணம்

Share

தந்தையை இழந்த நிலையில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் வசிக்கும் பெண்பிள்ளை ஒருவரின் திருமண நிகழ்வுக்காக இரண்டு லட்சம் ரூபா நிதி உதவியை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கியுள்ளது.

தெல்லிப்பழை பெரியபுலம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்துக்கே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வெளியிடப்படும் ஞானச்சுடர் இதழின் தைமாத இதழுக்கான பங்களிப்பை ஆற்றும் மக்கள் வங்கியின் ஒத்துழைப்புடன் இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து குறித்த உதவி வழங்கப்பட்டது.

இதன்போது மிருசுவில் வடக்கு பத்திரகாளியம்மன் ஆலய புனருத்தாரண வேலைகளுகளுக்கு ஆலய நிர்வாகத்தினரிடம், சந்நிதியான் ஆச்சிரமத்தினால் ஐம்பதாயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது.

WhatsApp Image 2022 04 15 at 3.11.49 PM WhatsApp Image 2022 04 15 at 3.11.46 PM WhatsApp Image 2022 04 15 at 3.11.51 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...