இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சந்நிதியான் ஆச்சிரம நிதி உதவியுடன் திருமணம்

Share
WhatsApp Image 2022 04 15 at 3.11.54 PM 1
Share

தந்தையை இழந்த நிலையில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் வசிக்கும் பெண்பிள்ளை ஒருவரின் திருமண நிகழ்வுக்காக இரண்டு லட்சம் ரூபா நிதி உதவியை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கியுள்ளது.

தெல்லிப்பழை பெரியபுலம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்துக்கே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வெளியிடப்படும் ஞானச்சுடர் இதழின் தைமாத இதழுக்கான பங்களிப்பை ஆற்றும் மக்கள் வங்கியின் ஒத்துழைப்புடன் இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து குறித்த உதவி வழங்கப்பட்டது.

இதன்போது மிருசுவில் வடக்கு பத்திரகாளியம்மன் ஆலய புனருத்தாரண வேலைகளுகளுக்கு ஆலய நிர்வாகத்தினரிடம், சந்நிதியான் ஆச்சிரமத்தினால் ஐம்பதாயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது.

WhatsApp Image 2022 04 15 at 3.11.49 PM WhatsApp Image 2022 04 15 at 3.11.46 PM WhatsApp Image 2022 04 15 at 3.11.51 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...