278885233 5009761925739309 4219216527967576000 n
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த மீண்டும் வருவார்!! – கூறுகிறார் ஹேரத்

Share

மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து, ஆட்சியை பிடித்தார். எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஆதரவு வழங்குவோம். தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு.” -என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1734327046 death 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் சோகம்: லொறி மோதி 11 வயது பாடசாலை மாணவி பலி!

எலபாத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கானதோல பகுதியில் நேற்று (06) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 11...

25 67bd5b790271f
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய விசேட பொலிஸ் பிரிவு: அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

கணினி மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களை (Cyber Crimes) முறியடிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்கு...

dailythanthi import Articles 2019 Jan 201901240004550201 Fire kills 7 siblings in Syrian capital Damascus SECVPF
செய்திகள்உலகம்

சீகிரியாவில் சோகம்: போன் சார்ஜ் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மாணவியின் அறை சாம்பல்!

சீகிரியா, கலகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (06) இரவு ஏற்பட்ட தீ விபத்தில்,...

25 68bd7068c5836 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் அட்டகாசம்: இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல்!

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB)...