அரசியல்இலங்கைசெய்திகள்

ஆட்டம் காணும் அரசு – பதவி விலகுகிறார் மஹிந்த!

mahi scaled
Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த தகவலை பிரதான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

இதற்கான கடிதத்தை அவர் தயார் படுத்துவருகின்றார். பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைந்துவிடும்.

எனவே, இடைக்கால அரசொன்றுக்கு வழிவிடும் வகையிலேயே பிரதமர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர். ஜனாதிபதியின் வீடு உள்ளிட்டவற்றைகூட சுற்றிவளைக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமர் பதவி விலக முடிவெடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...