tamilni 245 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலின் இரகசிய தகவலையடுத்து மகிந்த மாயம்

Share

ரணிலின் இரகசிய தகவலையடுத்து மகிந்த மாயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரின் குடும்பத்தின் பலம் பொருந்தியவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரகசிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இரகசியமான செய்தி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளால், இது ஒரு சக்திவாய்ந்த செய்தியாக இருக்கலாம் என்று பலரால் நம்பப்படுகிறது.

அந்தச் செய்தி கிடைத்தவுடன் மகிந்த திடீரென காணாமல் போனதே அதற்குக் காரணமாகும். ரணிலின் இந்தச் செய்திக்குப் பின்னர் மகிந்த அதிகம் வெளியே வரவில்லை என்று பலர் கூறுகின்றனர்.

மகிந்தவைத் தவிர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் இந்தச் செய்தி கிடைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும் இந்தச் செய்தி கிடைத்ததும் மகிந்த சற்று மனவருத்தமடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர்.

மொட்டு கட்சி செயற்படும் விதம், அரசாங்கம் செயற்படும் விதம், குறிப்பிட்ட நெருக்கமானவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் விரக்தியில் இருந்த மகிந்தவுக்கு ஜனாதிபதியின் செய்தி மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...