3 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருமலை கடற்படை முகாமுக்குள் மஹிந்த? – மக்கள் போராட்டம்

Share

திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகம் முன்னால் இன்று ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியான தகவல்களையடுத்தே மக்கள் அங்கே கூடினர்.

கொழும்பிலிருந்து விசேட ஹெலிஹொப்டர் மூலம் மஹிந்த உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் இன்று காலை குறித்த முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் பரவின.

இதையடுத்து மஹிந்த குடும்பத்தினர் உள்ளே இருந்தால் வெளியே அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல விடக் கூடாது என்றும் வலியுறுத்தி மக்கள் முகாமுக்கு முன்னால் அணிதிரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 34 2 scaled

5 1

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...