இலங்கை அடுத்த வாரம் முற்றாக முடங்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்குகூட போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இல்லாததன் காரணமாகவே, நாடு உத்தியோகப்பூர்வமற்ற முறையில் முடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜுலை 10 ஆம் திகதிவரை நாட்டில் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகித்துவருகின்றது.
#SriLankaNews
Leave a comment