Manoganeshan
அரசியல்இலங்கைசெய்திகள்

உரிய நேரத்தில் அஸ்திரங்களை ஏவுவோம்! – சஜித்தின் முடிவு சரியானதே என்கிறார் மனோ

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாமல் அமையும் சர்வக்கட்சி அரசில், அங்கம் வகிக்காமல் இருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவுடன் நாம் உடன்படுகின்றோம்.”- இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனினும், ஜனாதிபதியை பாதுகாத்துக்கொண்டு, எமது முதுகில் ஏறி அரசியல் செய்வதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்.

எங்களிடம் அரசியல் அஸ்திரங்கள் உள்ளன. உரிய நேரத்தில் அவை ஏவப்படும். தற்போது அவசரப்படமாட்டோம். பாத யாத்திரை முடிந்த பிறகு, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பிரேரணைகள் கையளிக்கப்படும்.” – என்றார் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
default
உலகம்செய்திகள்

லயோனல் மெஸ்சியின் இந்திய விஜயம்: உற்சாக வரவேற்பு, பின் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்!

அர்ஜென்டினா அணியின் கேப்டனும், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரருமான லயோனல் மெஸ்சி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு...

puraa 1080
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீதிமன்ற உத்தரவில் அடைக்கப்பட்ட வெள்ளைப் புறா கடத்தல்: தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் கைது!

நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப் புறாவை, அதனை...

default 1
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி – பிரதமர் அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான போண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில்...

25 693e2fa43686b
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 8 பேர் காயம்!

அமெரிக்காவின் புகழ் பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், எட்டு பேர்...