20220919 160023 scaled
இலங்கைசெய்திகள்

தியாகதீபத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவோம்!

Share

எந்த நோக்கத்திற்காக தியாகதீபம் திலீபன் தன்னுடைய உயிரை தியாகம் செய்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரு தளமாக இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே குடும்பமாக இணைந்து எவ்வாறு சிறப்பாக நினைவேந்தலை செய்வது பற்றிய ஒரு கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. அந்த நினைவுகூரலை செய்வதற்கான ஏற்பாட்டு குழுவினை தேர்வுசெய்து இருக்கிறோம்.

ஏற்பாட்டுக்குழுவில் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவினை இன்று ஏற்படுத்தி இருக்கின்றோம்.

எந்த நோக்கத்திற்காக அவர் தன்னுடைய உயிரை தியாகம் செய்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரு தளமாக இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 12
செய்திகள்இலங்கை

46 மில்லியன் ரூபா முறைகேடு: முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட கைது!

வருமானத்தை மீறிய சொத்து சேர்த்தமை மற்றும் 46 மில்லியன் ரூபாய் பணத்தை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத்...

Court 1200px 22 10 18 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழில் நியாய சபை தலைவர்களுக்கு புதிய நிபந்தனை: 45 தீர்ப்புகளை வழங்கினால் மட்டுமே சம்பள உயர்வு!

தொழில் நியாய சபைகளில் (Labour Tribunals) நிலுவையிலுள்ள வழக்குகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், அதன் தலைவர்களுக்கான வருடாந்த...

will gold prices touch 5000 gold price hits all time high near 4725 whats fueling golds golden run
உலகம்செய்திகள்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! ஒரு அவுன்ஸ் $4,955 ஆக உயர்வு: அடுத்த இலக்கு $5,400?

உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய...

26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...