யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவராவார்.
காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளார். மற்றையவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment