28 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் பிறப்புவீதம் : அதிர்ச்சி தகவல்

Share

குழந்தைகள் பிறப்புவீதம் : அதிர்ச்சி தகவல்

கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி சுனேத் சிறி சுதர்ஷன தெரிவித்தார்.

2019ல் 1000க்கு 13 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2023ல் 1000க்கு 9.8 ஆக குறைந்துள்ளது என்றார்.

2019ல் 11617 குழந்தைகளும், 2020ல் 11124 குழந்தைகளும், 2021ல் 10787 குழந்தைகளும், 2022ல் 9815 குழந்தைகளும், 2023ல் 8634 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுமல் நந்தசேனவின் ஆலோசனையின் பேரில் விசேட கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சுகாதார சேவை அலுவலக மட்டத்தில் தொடர் விசேட வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுதர்சன மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 பிரதான பரீட்சை திகதிகளில் மாற்றமில்லை: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

2026-ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப்...

Untitled 7
செய்திகள்உலகம்

ஈரானியர்களுக்குத் தடை விதித்தது எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு அமீரகப் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாயைத் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் (Emirates) வானூர்தி...

Untitled 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்களின் கல்விச் சூழலுக்கு அச்சுறுத்தல்: கந்தளாய் பேராறு பாடசாலை முன்பாகக் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்!

திருகோணமலை, கந்தளாய் பேராறு அல்-தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாகச் சட்டவிரோதமான முறையில் கோழிக் கழிவுகள் மற்றும்...

Untitled 5
உலகம்செய்திகள்

ஈரான் அதிரடி எச்சரிக்கை: அப்பிள் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட 18 அமெரிக்க நிறுவனங்கள் இலக்கு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple), மைக்ரோசொப்ட் (Microsoft) மற்றும் கூகுள் (Google)...