10 25
இலங்கைசெய்திகள்

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

Share

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

யாழில் (Jaffna) மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.12.2024) யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு டிப்பர் வாகனம் ஒன்று சென்றுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை (Point Pedro) காவல்துறையினர் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து நிறுத்துமாறு கோரியபோது அதனை பொருட்படுத்தாமல் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இதன்போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி குறித்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கடத்தல் காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...