299856977 745698496928014 8772727892376519585 n e1660654569376
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருள்!

Share

அண்மையில் கடற்தொழிலாளர்களுக்கென எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோது, யாழ் மாவட்ட மீனவர்களுக்கு குறைந்தளவு எரிபொருளே வழங்கப்பட்டதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு 25 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில், யாழ் மாவட்ட மீனவர்களுக்கு 6 லீற்றர் மட்டுமே வழங்கப்பட்டு ஓரங்கட்டபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உரிய கவனமெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்தொழில் துறைமுகங்கள் அதிகார சபையினால் வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை யாழ் மாவட்ட மீனவர்களுக்காக குருநகர் துறைமுக MPCS ஊடாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...