படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு – 2022” ஜனவரி மாதம் 26ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடத்த்துவதற்கு சுதந்திர ஊடக இயக்கம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை இதோ!
#SrilankaNews
Leave a comment