சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்!
இலங்கைசெய்திகள்

சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்!

Share

சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பத்தினால் இந்த நாட்களில் சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே குழந்தைகளை வெயிலில் விளையாட விடக்கூடாது எனவும், அதிகமாக சோர்வடையாது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

மேலும், பாடசாலை குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்களை கொடுக்க வேண்டும் என்றும், பாடசாலையில் விளையாட சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகளை அடிக்கடி தண்ணீரில் வைத்திருப்பதும் முக்கியம் என்றும் வைத்திய நிபுணர் பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....