24 6622d4a3cf557
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்

Share

நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்

நாட்டில் பாலியல் சம்மந்தமான நோய்களில் கடந்த 03 வருடங்களில் மட்டும் 1700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு மையத்தின் பணிப்பாளர் ஜனக வேரகொட தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நோய்த்தாக்கங்களில் 18-25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 550 க்கும் அதிகமாக இருப்பதாகவும் இது முழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 03 இல் ஒரு பங்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பாலியல் நோய்கள், மற்றும் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலைக்கு காரணமாக அமைவது நாட்டில் அதிகரித்துள்ள ஸ்பாக்களின் எண்ணிக்கை எனவும் இளைஞர்கள் அதில் அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
09 15
செய்திகள்உலகம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்: விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் தாங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும்...

08 15
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: சர்வதேச கூட்டணியை உருவாக்க ட்ரம்ப் முயற்சி

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக ஒரு...

07 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு? அரசாங்கம் தீவிர ஆலோசனை!

நாட்டின் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சவால்களைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே...

06 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுகாதார சேவைகளைப் பாதிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் GMOA வலியுறுத்தல்

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் நாட்டின்...