image f3a9edabc3
இலங்கைசெய்திகள்

மோட்டார் வாகன பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு!

Share

மோட்டார் வாகன பதிவுக் கட்டணங்களை நாளைய தினம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் வாகனங்களை சாதாரண முறைப்படி பதிவு செய்வதற்கு 2,000 ரூபாய் எனவும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வதற்கு 3,000 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரே நாளில் பதிவு செய்வதற்கு 4,000 ரூபாய் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாமதமாகி பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 100 ரூபாயாகவும், மோட்டார் சைக்கிளுக்கான தாமத கட்டணம் 50 ரூபாயாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...