வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத் திருத்தங்கள் தற்போதுள்ள கட்டணத்தை விட இருமடங்காகதிருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, வெளிநாட்டு விமான தபால் கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டு கடல் தபால் கட்டணங்கள் இரண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment