tamilni 130 scaled
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

Share

அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்படவுள்ளன.

இந்த வழிகாட்டல்களில் பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதாவது, ஒருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம், உளநலம் பாதிக்கப்பட்ட நபரை வழிநடத்தும் விதம் மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வெளியிடப்படும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
2.6 1
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 100 பேர் மீட்பு!

நைஜீரியாவின் நைகர் மாநிலத்தின் பாபிரி என்ற இடத்திலுள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட...

25 693694bdec0d9
உலகம்செய்திகள்

நாங்கள் தயார்: ட்ரம்ப் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த உக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி!

தேர்தலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் போரைப் பயன்படுத்துவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

MediaFile 4 2
உலகம்செய்திகள்

பிரதமர் மெலோனியைத் தொடர்ந்து பெண் செயலாளரின் முகத்தைப் புகழ்ந்த டிரம்ப்: புதிய சர்ச்சை!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பெண்களின் தோற்றம் குறித்துத் தான் வெளியிடும் கருத்துக்களால் மீண்டும்...

MediaFile 3 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் AI கட்டமைப்பிற்கு அமேசன், மைக்ரோசொப்ட் கூட்டாக 52.5 பில்லியன் டொலர் முதலீடு!

தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களான அமேசன் (Amazon) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில்...