4 4
இலங்கைசெய்திகள்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

Share

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

நாட்டில் தற்போது அரிசி(rice) பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்ம் அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் 20 ஆம் திகதி வரை அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற் கொண்டு அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தற்காலிகமாக நீக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரையில், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரங்களைப் பெறாமல் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...