278885233 5009761925739309 4219216527967576000 n
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் பதவி விலகாவிட்டால் நாம் விலகுவோம்! – அமைச்சர்கள் போர்க்கொடி

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால், தாம் பதவி விலகுவோம் என நான்கு அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்துள்னர்.

நிதி அமைச்சர் அலி சப்ரி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊடகத்துறை அமைச்சர் நாலக கொடஹேவா மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் மஹிந்த பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தி அலரிமாளிகை நோக்கி சில அரசியல் பிரமுகர்கள் தற்போது படையெடுத்துவருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...