tamilni 5 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களின் தகவல்கள் திருடப்படும் அபாயம்

Share

இலங்கை மக்களின் தகவல்கள் திருடப்படும் அபாயம்

இலங்கையின் முக்கிய தொலைபேசி செயலி (APP) மூலம் டார்க் வெப்பில் (Dark web) இலங்கையர்களின் மிகவும் தனித்துவமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இலட்சக்கணக்கான இலங்கையர்களின் மின்னஞ்சல் முகவரிகள் தொடக்கம் வங்கி அட்டை இலக்கங்கள் வரையிலான அதி முக்கிய தரவுகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டார்க் வெப் (Dark web) என்பது நாம் சாதாரணமாக அணுக முடியாத இணையத்தின் பகுதியாகும்.

இந்த டார்க் வெப் (Dark web) இணையத்தளங்களும் தேடுபொறிகளினால் வரிசைப்படுத்தப்பட்டிருக்காது. மேலும் டார்க் வெப் (Dark web) இணையக்குற்றங்கள் அதிகளவு நடைபெறுகின்ற இணையத்தின் பகுதியாகும்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இதுவரை அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...