Vasudeva Wasudeva
அரசியல்இலங்கைசெய்திகள்

குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்! – கூறுகிறார் வாசுதேவ

Share

” அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்.” – இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் இன்னும் அரசிலேயே இருக்கிறேன். விமல், கம்மன்பில போன்றவர்களும் அமைச்சு பதவியிலிருந்து மாத்திரம் தான் நீக்கப்பட்டடுள்ளனர். ஆனால் நாம் அனைவரும் இன்னும் அரசிலேயே இருக்கிறோம்.

நாம் அரசிற்குள் சுயாதீனமாக குழுவாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அதனை அரசிடம் கோருவோம். மாறாக இந்த குப்பை எதிரணியில் சேரமாட்டோம். எதிரிணியின் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் ஒருகாலமும் மக்கள் ஆணையை பெற முடியாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...