Road 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதிப்புனரமைப்பைத் தடுத்து நிறுத்திய ஹோட்டல் உரிமையாளர்!-

Share

யாழ்.செட்டித்தெரு வீதிப் புனரமைப்பை முறையாக மேற்கொள்ளாததால் அதனை Lux ஹோட்டல் உரிமையாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

செட்டித்தெரு வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டவர்கள் LUX ஹோட்டலுக்கு முன்னால் உள்ள சிமெந்து தரையை உடைத்ததுடன் முன்னே நெருப்பு மூட்டி தாரை எரித்துள்ளர்.

Road 2

அந்தப் புகையானது, ஹோட்டல் சுவரில் படிந்ததாலும், ஹோட்டல் அருகில் சிமெந்து போட்டிருந்த தரையை உடைத்து விட்டு வீதிக்குள் அடக்காததாலும், ஹோட்டல் வாசலின் அரைவாசியில் வீதிப்புனரமைப்பை நிறுத்தியதாலும், விசனம் அடைந்த ஹோட்டல் உரிமையாளர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

Road

அத்துடன் தார் எரித்த நெருப்பையும் தண்ணீர் பாய்ச்சி நெருப்பை அணைத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு நேரில் வந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் சிறீகரன் வீதிப் புனரமைப்பை இடைநிறுத்தினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8 1
செய்திகள்இலங்கை

கனமழையால் 600,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: பண்டிகைக் காலத்தில் காய்கறி விலைகள் உயரலாம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கை முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள்...

images 7 1
இலங்கைசெய்திகள்

பதுளை, கண்டி மண்சரிவுகள்: 24க்கும் மேற்பட்டோர் பலி; 170 வீடுகள் முழுமையாகச் சேதம் – பேரிடர் மையம்!

நாட்டில் தற்போது நிலவும் கனமழை காரணமாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகள்...

MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...