z p01 Gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு திரும்புகிறார் கோட்டா!

Share

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வருகை தந்த வேளையில், அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஜுலை 09 ஆம் திகதி மக்கள் புரட்சி வெடித்ததால், ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச.

ஜுலை 12 ஆம் திகதிவரை தலைமறைவாகியிருந்த அவர், 13 ஆம் திகதி மாலைதீவு சென்றார். பின்னர் 14 ஆம் திகதி சிங்கப்பூர் நோக்கி பயணமானார். அங்கிருந்து பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

சிங்கப்பூரில் இருந்து அண்மையில் தாய்லாந்து நோக்கி புறப்பட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...