fish
இலங்கைசெய்திகள்

திருகோணமலை மீனவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

Share

திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் மீனவர் ஒருவரின் கரைவலையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமாக பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இவை 3000 கிலோவுக்கும் அதிகமாக காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா பேபி என்பவரின் கரைவலையிலேயே இவ்வாறு அதிகளவிலான மீன்கள் சிக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை கடலுக்கு செய்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றன.

777

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...