11 23
இலங்கைசெய்திகள்

சிந்து நதியில் கொட்டி கிடக்கும் தங்கம் : தோண்டியெடுக்க குவியும் மக்களால் பரபரப்பு

Share

சிந்து நதியில் கொட்டி கிடக்கும் தங்கம் : தோண்டியெடுக்க குவியும் மக்களால் பரபரப்பு

பாகிஸ்தானில்(pakistan) உள்ள சிந்து நதியில் தங்கம் புதைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து பொதுமக்கள் தங்கத்தை தோண்ட அந்த நதி அருகே குவிந்திருப்பதிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து நதி இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த நிலையில் தற்போது இந்தியா(india) பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சொந்தமாக உள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நதியின் அருகே அதாவது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் அருகே 32 கிலோமீட்டர் ஆழத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் பிளேட்டுகள் மோதி மலை உருவான போது அப்போது ஏற்பட்ட அரிப்பு காரணமாக தங்க துகள்கள் சிந்து நதியின் அடித்து வரப்பட்டு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த மக்கள் சிந்து நதி நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...