24 6604d5d58c62c
இலங்கைசெய்திகள்

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

Share

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2026 01 06 at 20.24.06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் பாரிய வெடிபொருள் சேகரிப்பு மீட்பு: வயல் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆர்.பி.ஜி குண்டுகள்!

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பகுதியில் நிலத்தடியில்...

articles2FsMaBXkmy9LVDYQUjS4FF
செய்திகள்உலகம்

அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட பரபரப்பு: ரஷ்யாவின் பாதுகாப்பை மீறி வெனிசுலா எண்ணெய் கப்பலை சிறைப்பிடித்தது அமெரிக்கா!

வெனிசுலா மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறித் தப்ப முயன்ற ‘மரைனேரா’ (Marinera) என்ற எண்ணெய்...

nepal
செய்திகள்உலகம்

நேபாளத்தில் மதவாத வன்முறை: இந்திய எல்லைகள் அதிரடியாக மூடல்; பிர்கஞ்ச் நகரில் ஊரடங்கு உத்தரவு!

இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நேபாளத்தின் சில பகுதிகளில் மதவாத வன்முறைகள் வெடித்துள்ளதை அடுத்து, பாதுகாப்பு...

image d995b5e86f
செய்திகள்இலங்கை

அரிசி பதுக்கல்: 5,000 பொதிகள் பறிமுதல்; 6.3 மில்லியன் ரூபா வருமானம்!

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியைப் பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை...