புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள் புத்தாண்டு காலப்பகுதியில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மக்களுடனான தொடர்புகளை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றமையே இதற்கான...
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் பண்டிகைக் காலங்களில் கோழி (Chicken) இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அமைச்சர்கள் கூறியிருந்தனர்....
பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வு நாட்டில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ்...
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் ஆபாசமான அல்லது கலாச்சாரத்திற்கு முரணான வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தும் வகையில் போட்டிகளை...
புத்தாண்டை கொண்டாட ஐரோப்பா பறந்த இலங்கை அரசியல் பிரமுகர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக நாடாளுமன்ற அமைச்சர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர்...
புத்தாண்டு காலத்தில் குறைவடைந்த கேக்கிற்கான தேவை நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், கொண்ட கெவும்...
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை (Tamil sinhala new year) முன்னிட்டு மேலும் இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதொச நிறுவனம் (Lanka...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு எச்சரிக்கை எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு (Tamil, Sinhala New Year) காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம்...
கோழி இறைச்சி விலையில் அதிகரிப்பு ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் அதிக விலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புதிய...
இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்த 25 மில்லியன் ரூபா வருமானம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை...
நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இரண்டு தினங்களுக்கு மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில், நாடு...
இனிப்பு பண்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை புத்தாண்டின்(Sinhala and Tamil New Year) போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு...
கொழும்பில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் கொழும்பில் (Colombo) முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்குத் தேவையான வசதிகளை...
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority),...
புத்தாண்டு காலத்தில் விலை குறைவை சந்தித்துள்ள அலங்கார கீரை வகைகள் சுற்றுலா விடுதிகளில் உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலாது உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை கடந்த ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து...
12ஆம் திகதி பொது விடுமுறை! வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை விநியோகிக்க வேண்டிய நிலை மத்திய தபால் பரிவர்த்தனைக்கு இந்த புத்தாண்டுக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வந்தடைந்துள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்...
பட்டாசு வகைகளின் தரத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை நாட்டில் விற்பனை செய்யப்படும் பட்டாசு வகைகளின் தரத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண் மருத்துவர்கள் சங்கத்தினால், இலங்கை தர நிர்ணய சபையிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது....
வாகனங்கள் வைத்திருப்போருக்கு பொலிஸார் அறிவுறுத்தல் பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் நகரங்களுக்கு வரும்போது சாரதிகள் தங்களது வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நாட்களில்...
கடுமையாக வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி! டொலரின் பெறுமதி 295 ரூபாய் வரை குறைந்திருந்தாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். சில அத்தியாவசியப்...
புத்தாண்டு இனிப்பு அட்டவணை தயாரிப்பு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் கட்டாய பாரம்பரிய அங்கமான புத்தாண்டு இனிப்பு அட்டவணை தயாரிப்பதற்கான செலவு 2019 இல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை (2023) ஒப்பிடுகையில், 2019...