LITRO
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இன்று இடம்பெறாது சமையல் எரிவாயு விநியோகம்!

Share

நாட்டில் இன்று சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டது என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல்கள் மூலம் 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இதன் முதலாவது கப்பல் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 651d55bc70ebc
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு கொக்காவில் இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: இராணுவ வீரர் படுகாயம்!

முல்லைத்தீவு, கொக்காவில் 4-இல் அமைந்துள்ள இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

MediaFile 4 3
செய்திகள்இலங்கை

இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரம்: அமைச்சரவை அனுமதி வழங்கியது!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரங்களை (Italian Driving Licenses) வழங்குவதற்கான திட்டத்திற்கு...

MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...