Mahinda
இலங்கைஅரசியல்செய்திகள்

எரிவாயுப் பிரச்சினை: மஹிந்த எடுத்த முடிவு

Share

சமையல் எரிவாயு வெடிப்புத் தொடர்பாகவும், எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

லிட்ரோ கேஸ், லாப் கேஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், எரிவாயு வெடிப்பு சம்பந்தமான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட குழுவினர், நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மேலும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அதிகாரிகள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும்  இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு வெடிப்புகளுக்கான காரணம், அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளன என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 6
இலங்கைஅரசியல்செய்திகள்

துறைமுக நெரிசலைக் குறைக்க அதிரடி நடவடிக்கை: 8,000 கொள்கலன்களை விரைவாக விடுவிக்கத் திட்டம்!

நடப்பாண்டின் இறுதிப் பகுதியில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி கொள்கலன்களின் வரத்து அதிகரிக்கும் என...

hinad 1766299876
செய்திகள்உலகம்

சீனாவில் அதிசயம்: கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமம் கண்டுபிடிப்பு!

கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான கடலுக்கடியிலான தங்கப் படிமத்தைச் சீனா கண்டுபிடித்துள்ளது....

MediaFile 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட...

25 68123cd9dd1b1
செய்திகள்இலங்கை

எரிபொருள் இருப்பு உறுதி; ஜனவரி விலை திருத்தம் குறித்து இன்னும் முடிவில்லை – கனியவளக் கூட்டுத்தாபனம்!

தேசிய எரிபொருள் தேவையை எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்யத் தேவையான போதியளவு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...