இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விளையாட்டுக் கழகத்திற்கு நிதியுதவி!

Share
sritharan 01 1
Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

sritharan 1

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அராலி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்திருக்கு 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சங்கானை இந்து இளைஞர் மன்றம் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், சங்கானை தெற்கு மாவடி இந்து இளைஞர் கழகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

sritharan 01 1

சங்கானை பிரதேச செயலாளர் பொ.பிரேமினி தலைமையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினருடன் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் சங்கானை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தர்சினி,

வலிமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சங்கானை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...