இலங்கைசெய்திகள்

மீண்டும் எகிறியது எரிபொருட்களின் விலை!!

Fuel
Share

அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அனைத்து வகைஎரிபொருட்களின் விலைகளையம் அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல்,

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாவாகவும்
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 389 ரூபாவாகவும்
ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாவாகவும்
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் – 329 ரூபாவாகவும்விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...