முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்டணம் ஆறவிட்டு பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு எரிசக்தி அமைச்சு, போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment