காலபோக பெரும்பயிர்செய்கையின் உழவு தேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் கல்வியன்காட்டில் அமைந்துள்ள நல்லூர்பலநோக்கு கூட்டுறவுசங்க எரிபொருள்நிலையத்தில் இன்று வழங்கப்பட்டது.
யாழ்.கமநலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விநியோகத்தில் இருபாலை, அரியாலை, செம்மணி பிரதேச கமக்காரர்கள் எரிபொருளினை பெற்றிருந்ததாக இருபாலை தெற்கு கமக்கார அமைப்பின் செயலாளர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
#SriLankaNews