3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1
இலங்கைசெய்திகள்

இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்!!

Share

தமது பிராந்திய டிப்போக்கள் மற்றும் எரிபொருள் முனையங்களில் இருந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, 574 லோட்கள் 6,600 லீற்றர் ஓட்டோ டீசல் மற்றும் 512 லோட்கள் 6,600 லீற்றர் 92 ரக பெற்றோல் ஆகியவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் அனுப்பியுள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை அறிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நேற்றும் இன்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தொகுதிகளையும் அனுப்ப தொடர்ந்து பணியாற்றிய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சேமிப்பு முனையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
.
பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினர் தொடர்ந்து தேவையான பாதுகாப்பை அளித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் உடனடியாக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எந்த வளாகத்துக்குள்ளும் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ள 20 பேருக்கும் எதிராக மேலும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இடையூறுகளில் ஈடுபட்ட ஏனைய ஊழியர்கள் கண்டறியப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...