எரிபொருள் விநியோகம் வழமைக்கு! – IOC அறிவிப்பு

Lanka IOC

இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலையில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சிய முணையம் 24 மணித்தியாலமும் இயங்கும் எனவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version