30e3c3e2 b3895777 urea
இலங்கைசெய்திகள்

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம்

Share

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன், இலங்கையிலுள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் 36,000 மெட்ரிக் தொன் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை அமைச்சின் ஊடாக விவசாய அமைச்சு விநியோகிக்கவுள்ளது.

2022/2023 பெரும் போகத்தில் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் TSPயின் அளவு அவர்கள் சாகுபடி செய்த பரப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஒரு விவசாயிக்கு ஒதுக்கப்படும் TSP உரத்தின் அளவை நிர்ணயம் செய்வதற்காக இந்த பெரும் போகத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்புடன் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து கமநல சேவை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைத்து நெல் விவசாயிகளையும் அந்தந்த விவசாய சேவை மையத்திற்குச் சென்று அவர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமாறு FAO அழைப்பு விடுத்துள்ளது.

விநியோகப் பட்டியல்கள் 2023 ஜனவரி 5 வரை காட்சிப்படுத்தப்படும், மேலும் உர விநியோக திகதி கமநல சேவை மையங்கள் மூலம் பகிரப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...