18 25
இலங்கைசெய்திகள்

முன்னாள் அரசாங்கத்தின் கடின உழைப்பே தற்போதைய உறுதியான முடிவுகள் : முன்னாள் அமைச்சர்

Share

முன்னாள் அரசாங்கத்தின் கடின உழைப்பே தற்போதைய உறுதியான முடிவுகள் : முன்னாள் அமைச்சர்

நாட்டை நெருக்கடியிலிருந்து வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதில் முன்னாள் அரசாங்கத்தின் கூட்டு கடின உழைப்பும், உறுதியும் தற்போது வலுவான, உறுதியான முடிவுகளை தருவதாக முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) கூறியுள்ளார்.

ஃபிட்ச் மதிப்பீடுகள் நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘கட்டுப்படுத்தப்பட்ட இயல்பு நிலையிலிருந்து CCC+ ஆக மேம்படுத்தியுள்ளமை குறித்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த மைல்கல் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றியை எடுத்துக் காட்டுகிறது.

அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சியில் உள்ளூர் மற்றும் உலகளாவிய நம்பிக்கையை அதிகரிக்கிறது என்றும் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...