9 59
இலங்கைசெய்திகள்

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

Share

லங்கா சதோச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

சதோச நிறுவனத்தின் கூற்றுபடி, குறித்த விலை குறைப்புகளானது இன்று (30) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி, 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 220 ரூபாவாகவும், 175 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 165 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி விலை 235 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 288 ரூபாவாக இருந்த சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 285 ரூபாவாகவும், 210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 209 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....