இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலிகண்டியில் மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்து போராட்டம்!

Share
273179010 2059530090895827 427364930936222974 n
Share

யாழ்ப்பாணம், வடராட்சி – பொலிகண்டி பகுதியில் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய படகுகளின் எல்லை தாண்டிய அத்துமீறலை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி பருத்தித்துறை – பொன்னாலை வீதியை முடக்கியும், கடற்றொழில் நடவடிக்கையினை புறக்கணித்தும் வடமராட்சி மீனவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலையில் பொலிகண்டி – ஆலடி பகுதியில் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்ட மீன்பிடி, வலைகள் மற்றும் படகு என்பவற்றை தீயிட்டு எரித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...