யாழ்ப்பாணம் – பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பனவும் தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன.
#SriLankaNews
Leave a comment