Tharmalingam Sitharthan
இலங்கைஅரசியல்செய்திகள்

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகள் அவசியம்- சித்தார்த்தன்

Share

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இன்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் உட்பட மேலும் பல காரணங்களால் வடக்கு, கிழக்கில் சுமார் ஒரு லட்சம்வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.

அக்குடும்பங்களுக்கு வாழ்வாதார வழிகள் இல்லை. கொரோனா தொற்று நெருக்கடியால் நாளாந்த வருமானம் பெறுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு செய்திருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு சாதாரண மக்களிடம் பணம் இல்லை.

எனவே, இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஏதாவது உதவித் திட்டங்களை நிதி அமைச்சர் வழங்க வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...