இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு..!

Share
images 1 5
Share

யாழில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு..!

தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அளவெட்டி மற்றும் மாவிட்டபுரத்தில் வடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் நெசவு ஆலைகளில் தொழில் வாய்ப்புள்ளது என்றும், அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெல்லிப்பழைப் பிரதேசசெயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியாளர்களாக இணைந்து, தொழில் முயற்சியாளர்களாக மாறமுடியும். முதல் ஆறு மாத காலம் முழுமை யான பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சிக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 200 ரூபா ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என்று பிரதேசசபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நிறைவில் சிறந்த நாளாந்த வருமானம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். தொழில்வாய்ப்பைத் தேடுவோர் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயற்சியில் இணைந்து கொள்ளமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...