images 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு..!

Share

யாழில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு..!

தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அளவெட்டி மற்றும் மாவிட்டபுரத்தில் வடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் நெசவு ஆலைகளில் தொழில் வாய்ப்புள்ளது என்றும், அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெல்லிப்பழைப் பிரதேசசெயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியாளர்களாக இணைந்து, தொழில் முயற்சியாளர்களாக மாறமுடியும். முதல் ஆறு மாத காலம் முழுமை யான பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சிக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 200 ரூபா ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என்று பிரதேசசபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நிறைவில் சிறந்த நாளாந்த வருமானம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். தொழில்வாய்ப்பைத் தேடுவோர் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயற்சியில் இணைந்து கொள்ளமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...