2023 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment